Skip to content

ஆதீனம்

தருமபுரம் ஆதினத்தை மனிதர்கள் பல்லக்கில் சுமக்கும் விழா… கொடியேற்றம்..

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQமயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தை மே 19ம் தேதி மனிதர்கள் பல்லக்கில் சுமக்கும் பட்டணப் பிரவேச வைகாசி பெருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது . மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் 11ஆம்… Read More »தருமபுரம் ஆதினத்தை மனிதர்கள் பல்லக்கில் சுமக்கும் விழா… கொடியேற்றம்..

மதுரை ஆதீனத்தை கைது செய்ய கோரிக்கை

கோவை, மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தரிடம் இன்று காலை கோவை அனைத்து இயக்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் தந்தை பெரியார் திராவிட கழக மாநில பொதுச் செயலாளர் கு ராமகிருஷ்ணன் தலைமையில்… Read More »மதுரை ஆதீனத்தை கைது செய்ய கோரிக்கை

தருமபுர மடத்தி சொத்துகளை 27-வது ஆதீனம் தனியாருக்கு விற்பதை மீட்கவேண்டும்… மனு

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=zEJBbsLuj2O3TJK8குருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கபட்டது தருமை ஆதீனம். இந்த ஆதினத்திற்கு சொந்தமான இடங்களை தற்போதைய 27-வது குரு மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்ந்து தனியாருக்கு விற்று வருவதை தடுக்க கோரியும். குளிச்சார் பகுதியில்… Read More »தருமபுர மடத்தி சொத்துகளை 27-வது ஆதீனம் தனியாருக்கு விற்பதை மீட்கவேண்டும்… மனு

தருமபுரம் ஆதீன தொடக்கப்பள்ளி சார்பில் 60 பானைகளில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு…..

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானத்தின் 60-ஆம் ஆண்டு மணிவிழாவினை முன்னிட்டு தருமபுரம் ஆதீன தொடக்கப் பள்ளியில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் 60 பானைகளில் பொங்கல் வைத்து, 60 இலைகளில் படையல் இடப்பட்டது.… Read More »தருமபுரம் ஆதீன தொடக்கப்பள்ளி சார்பில் 60 பானைகளில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு…..

சூரியனார்கோவில் ஆதீனத்துக்கு பூட்டு…..திருமணம் செய்த மகாலிங்க தேசிகர் வெளியேற்றம்

 தஞ்சை மாவட்டம்  திருவிடைமருதூர் வட்டம், சூரியனார்கோவில் ஆதீனமாக,  மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள்,. 28-வது குருமகா சன்னிதானமாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்து வந்தார். 54 வயதான மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், கடந்த மாதம்… Read More »சூரியனார்கோவில் ஆதீனத்துக்கு பூட்டு…..திருமணம் செய்த மகாலிங்க தேசிகர் வெளியேற்றம்

தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு… வாரணாசியில் உதவியாளர் கைது

  • by Authour

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியான 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த பிப்ரவரி மாதம்… Read More »தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு… வாரணாசியில் உதவியாளர் கைது

வரும் 30ம் தேதி தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம்

மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனம் 27-வது சந்நிதானம் சிவிகை பல்லக்கில் எழுந்தருளி, பக்தர்கள் தோளில் தூக்கிச் செல்லும் பட்டணப்பிரவேசம் நிகழ்வு  வரும்30ம் தேதி  நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டு நடைபெற்ற பட்டணப்பிரவேசம் நிகழ்வுக்கு மனிதனை… Read More »வரும் 30ம் தேதி தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம்

மயிலாடுதுறையில் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகப் பணி.. 2 ஆதீனங்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் சித்தி விநாயகர் ஆலயம் புனரமைக்கப்பட்டு நவம்பர் 9ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 27ஆம் தேதி பூர்வாங்க பூஜை யுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. காவிரியில் இருந்து புனித தீர்த்தம்… Read More »மயிலாடுதுறையில் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகப் பணி.. 2 ஆதீனங்கள் பங்கேற்பு

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் தேரோட்டம்….தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தார்

  • by Authour

இலங்கை யாழ்பாணத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நல்லூர் கந்தசாமி கோயிலில் இன்று தேர்த் திருவிழா நடந்தது. தேரோட்டத்தை தொடக்கி வைக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது சன்னிதானம் மாசிலாமணி… Read More »யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் தேரோட்டம்….தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தார்

நாடாளுமன்ற திறப்பு விழா ….. பிரதமரிடம் செங்கோல் வழங்குகிறார்… திருவாவடுதுறை தம்பிரான்

தமிழகத்தில்  புதிய மன்னர்கள் முடிசூடும்போது   ராஜகுருவாக இருப்பவர்கள், மன்னருக்கு செங்கோல் அளித்து ஆசீர்வாதம் செய்வார்கள். இது தமிழகத்தில் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்ட மரபு. இந்த நிலையில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும்… Read More »நாடாளுமன்ற திறப்பு விழா ….. பிரதமரிடம் செங்கோல் வழங்குகிறார்… திருவாவடுதுறை தம்பிரான்

error: Content is protected !!