Skip to content
Home » ஆதார்

ஆதார்

பான்….ஆதார் இணைப்பு……. மேலும் 3 மாத அவகாசம்

கடந்த 2020ம் ஆண்டு பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் அனைவரும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி அதற்கு கடைசி நாளாக… Read More »பான்….ஆதார் இணைப்பு……. மேலும் 3 மாத அவகாசம்

ஆதார் இணைக்க ஜன.31வரை அவகாசம் அறிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Senthil

தமிழகத்தில் மின்நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நவ.15-ம் தேதி தொடங்கியது.  இணையதளம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்புமுகாம்கள் செயல்பட்டு பணிகள்நடந்து வருகின்றன. இதுவரை1.61 கோடி பேர்… Read More »ஆதார் இணைக்க ஜன.31வரை அவகாசம் அறிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

error: Content is protected !!