Skip to content
Home » ஆடுகள்

ஆடுகள்

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உள்பட 8 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கொணலை கீழத் தெருவை சேர்ந்தவர்  சவரிமுத்து(50). விவசாயியான இவர் கிராமத்தின் ஒதுக்கப்புறமுள்ள தனது சொந்த விவசாயப் பகுதியில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் ஆடுகளுக்கு பாதுகாப்பாக… Read More »திருச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உள்பட 8 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்….

ரம்ஜான்…. சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான  ரம்ஜான் நாளை கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி இந்த வாரம் நடந்த பல்வேறு சந்தைகளில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடந்தது.   குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தையில் இதுவரை சுமார் ரூ.5… Read More »ரம்ஜான்…. சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது

ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்… பெரம்பலூரில் பரிதாபம்..

  • by Senthil

பெரம்பலூரை அடுத்த செங்குணம் அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் தர்மன்-பூங்கா தம்பதியினர். இவர்கள் சொந்தமாக 10 ஆடுகளை பட்டி அமைத்து வளர்த்து வருகின்றனர். பூங்கா என்பவர் தினந்தோறும் ஆடுகளை மேய்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.இந்த நிலையில்… Read More »ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்… பெரம்பலூரில் பரிதாபம்..

error: Content is protected !!