Skip to content

அருகே

பள்ளியில் கல்லூரி மாணவன் தற்கொலை..?.. தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சின்னமனை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்ணு (20) முன்னாள் மாணவர் ஆவார். இவர் தற்போது மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர்… Read More »பள்ளியில் கல்லூரி மாணவன் தற்கொலை..?.. தஞ்சை அருகே பரபரப்பு

திருச்சி அருகே அரசு மதுபாட்டில்களை கள்ள சந்தையில் விற்ற 2 பேர் கைது…

தமிழக அரசு வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு உள்ளது. இந்த நிலையில் இதனை பயன்படுத்தி சிலர் கள்ளச் சந்தையில் அரசு மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு… Read More »திருச்சி அருகே அரசு மதுபாட்டில்களை கள்ள சந்தையில் விற்ற 2 பேர் கைது…

சீர்காழி அருகே 15 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…. பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளில் அதிகாலை 3 மணி அளவில் இருந்து கேரளாவில்,ஆந்திரா, சென்னை இருந்து வந்துள்ள nia அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர், சீர்காழி போலீசார் துணையுடன்… Read More »சீர்காழி அருகே 15 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…. பரபரப்பு

குளித்தலை அருகே தரை பாலத்தில் காட்டாற்று வெள்ளம்… பொதுமக்கள் அவதி..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிந்தலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலப்பட்டி வழியாக செல்லும் புங்காற்று காட்டுவாரியில் தொடர் மழை காரணமாக தரைப் பாலத்தை மூழ்கியவாறு வெள்ள உபரி நீர் செல்கிறது. அதிக அளவில் வெள்ள… Read More »குளித்தலை அருகே தரை பாலத்தில் காட்டாற்று வெள்ளம்… பொதுமக்கள் அவதி..

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி மாவட்டம்,  சிறுகனூர் அருகே நெய்க்குளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர்  ரெங்கராஜ்(75). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். இவருடைய மகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நெய்க்குளத்தில்… Read More »திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

கவுன்சிலரின் கணவர், மகன் மீது கொடூர தாக்குதல்…. கரூர் அருகே போதை கும்பல் அட்டகாசம்

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியின்  10வது வார்டு கவுன்சிலர் தேவி(மார்க்சிஸ்ட் கம்யூ) . இவரது கணவர் நாகராஜ், மகன் விக்னேஷ் இருவரும், கரூர் தான்தோன்றி மலையில் உள்ள தங்களது ஹார்டுவேர்… Read More »கவுன்சிலரின் கணவர், மகன் மீது கொடூர தாக்குதல்…. கரூர் அருகே போதை கும்பல் அட்டகாசம்

முசிறி அருகே 30 அடி உள்ள அர்த்தநாதேஸ்வரர் உருவ சிலையுடன் வீதி உலா…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியத்தில் அமைந்துள்ள அருள்மிகு மதுரை காளியம்மன் பங்குனி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடந்து வரும் .அதில் பல்வேறு அமைப்புகள் மதுரை காளியம்மனுக்கு… Read More »முசிறி அருகே 30 அடி உள்ள அர்த்தநாதேஸ்வரர் உருவ சிலையுடன் வீதி உலா…

error: Content is protected !!