Skip to content

அரியலூர்

அரியலூர்… 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வாலிபர் கைது…

தமிழகம் முழுவதும் கடந்த நான்காம் தேதி பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று பத்தாம் வகுப்பு ஆங்கிலம் படத்திற்கானதேர்வு நடைபெற்றது. இத் தேர்வில் அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள அரசு… Read More »அரியலூர்… 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வாலிபர் கைது…

ஜெயங்கொண்டம் …இஸ்லாமியர்களுக்கு சொந்தமான மயான இடம் ஆக்கிரமிப்பு.. முற்றுகை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே, விருத்தாச்சலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மயானம் அமைந்துள்ளது. அந்த இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடமென்று இஸ்லாமிய அமைப்பினரும், அரசு புறம்போக்கில் உள்ளது என மற்றொரு… Read More »ஜெயங்கொண்டம் …இஸ்லாமியர்களுக்கு சொந்தமான மயான இடம் ஆக்கிரமிப்பு.. முற்றுகை

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்.. பரபரப்பு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தேவனூரை சேர்ந்தவர் தவமணி. இவரது கணவர் பழனிச்சாமி மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த நிலையில், பணியின் போதே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தனது கணவரின் மரணத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி… Read More »அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்.. பரபரப்பு

அரியலூர்.. மனைவியுடன் தகாத உறவு… கள்ளக்காதலனை கொன்ற கணவருக்கு … ஆயுள் தண்டனை

மனைவியிடம் தகாத உறவை துண்டித்த பின், மீண்டும் தகாத உறவைத் தொடர அழைத்தவரை, இரும்பு கம்பியால் தாக்கி கொன்ற கணவன்: ஆயுள்தண்டனையுடன், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அரியலூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு. அரியலூர்… Read More »அரியலூர்.. மனைவியுடன் தகாத உறவு… கள்ளக்காதலனை கொன்ற கணவருக்கு … ஆயுள் தண்டனை

குழந்தையிடம் பாலியல் அத்துமீறல்.. கைதான வாலிபருக்கு குண்டாஸ்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  தமிழ்ச்செல்வன்  (34),த/பெ தமிழ்மணி என்பவர் நான்கு வயது பெண் குழந்தையிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்… Read More »குழந்தையிடம் பாலியல் அத்துமீறல்.. கைதான வாலிபருக்கு குண்டாஸ்

அரியலூர் .. பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் நேரு, சிவசங்கர் ஆய்வு…

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.… Read More »அரியலூர் .. பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் நேரு, சிவசங்கர் ஆய்வு…

அரியலூர்.. கஞ்சா வழக்கில் தொடர்புடைய நபர் குண்டாசில் சிறையில் அடைப்பு..

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பழைய பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த 01.06.2025 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக பாரதிராஜன்(வயது 43)த/பெ இடும்பன் என்பவரை அரியலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் வழக்கு பதிவு செய்து,… Read More »அரியலூர்.. கஞ்சா வழக்கில் தொடர்புடைய நபர் குண்டாசில் சிறையில் அடைப்பு..

சாலைஓர உணவகத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்.. டிரைவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் நிறுத்தாமல், சாலைஓர உணவகங்களில் நிறுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்… உணவகத்திற்கே சென்று கண்டித்து அறிவுரை வழங்கிய போக்குவரத்துத் துறை அமைச்சர்… வீடியோ இணையத்தில் வைரல்… தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், நேற்று… Read More »சாலைஓர உணவகத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்.. டிரைவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

திமுக கூட்டணி ஒற்றுமையுடன் உள்ளது.. அமைச்சர் கே.என்.நேரு

அரியலூர் மாவட்ட திமுக சார்பில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக வாக்குச்சாவடி முகவரி கூட்டம் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதிலஅ திமுக மத்திய மண்டல பொறுப்பாளரும் ,… Read More »திமுக கூட்டணி ஒற்றுமையுடன் உள்ளது.. அமைச்சர் கே.என்.நேரு

அரியலூர் அருகே மின் கசிவு காரணமாக கோழிப்பண்ணை செட் தீக்கிரை…

அரியலூர் மாவட்டம் வல்லாக்குளம் கிராமத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக 10 லட்சம் மதிப்புள்ளான கோழிப்பண்ணை செட் எரிந்து தீக்கரையாளதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் வல்லக்குளம் கிராமத்தில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு… Read More »அரியலூர் அருகே மின் கசிவு காரணமாக கோழிப்பண்ணை செட் தீக்கிரை…

error: Content is protected !!