Skip to content

அரியலூர்

அரியலூர்.. கஞ்சா வழக்கில் தொடர்புடைய நபர் குண்டாசில் சிறையில் அடைப்பு..

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பழைய பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த 01.06.2025 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக பாரதிராஜன்(வயது 43)த/பெ இடும்பன் என்பவரை அரியலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் வழக்கு பதிவு செய்து,… Read More »அரியலூர்.. கஞ்சா வழக்கில் தொடர்புடைய நபர் குண்டாசில் சிறையில் அடைப்பு..

சாலைஓர உணவகத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்.. டிரைவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் நிறுத்தாமல், சாலைஓர உணவகங்களில் நிறுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்… உணவகத்திற்கே சென்று கண்டித்து அறிவுரை வழங்கிய போக்குவரத்துத் துறை அமைச்சர்… வீடியோ இணையத்தில் வைரல்… தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், நேற்று… Read More »சாலைஓர உணவகத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்.. டிரைவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

திமுக கூட்டணி ஒற்றுமையுடன் உள்ளது.. அமைச்சர் கே.என்.நேரு

அரியலூர் மாவட்ட திமுக சார்பில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக வாக்குச்சாவடி முகவரி கூட்டம் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதிலஅ திமுக மத்திய மண்டல பொறுப்பாளரும் ,… Read More »திமுக கூட்டணி ஒற்றுமையுடன் உள்ளது.. அமைச்சர் கே.என்.நேரு

அரியலூர் அருகே மின் கசிவு காரணமாக கோழிப்பண்ணை செட் தீக்கிரை…

அரியலூர் மாவட்டம் வல்லாக்குளம் கிராமத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக 10 லட்சம் மதிப்புள்ளான கோழிப்பண்ணை செட் எரிந்து தீக்கரையாளதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் வல்லக்குளம் கிராமத்தில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு… Read More »அரியலூர் அருகே மின் கசிவு காரணமாக கோழிப்பண்ணை செட் தீக்கிரை…

தமிழ்நாட்டின் மீது பாஜக தாக்குதல்களை தடுக்க… ”ஓரணியில் தமிழ்நாடு”… அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாட்டின் மீது பாஜக தொடுக்கின்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதவும், அவர்களது எதேச்சதிகாரத்தை தடுத்து நிறுத்தவும் இந்த ஓரணியில் தமிழ்நாடு எனும் பரப்புரையை முன்னெடுக்கிறோம்: போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்… Read More »தமிழ்நாட்டின் மீது பாஜக தாக்குதல்களை தடுக்க… ”ஓரணியில் தமிழ்நாடு”… அமைச்சர் சிவசங்கர்

குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

அரியலூர் மாவட்டம் கண்டிராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நடத்தி வந்த பெட்டி கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது பாலகிருஷ்ணனின் பேத்தி கடைக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. கடைக்கு… Read More »குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

அரியலூரில்… மாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில், உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு தன்னார்வ இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (30.06.2025) கொடியசைத்து… Read More »அரியலூரில்… மாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர்… போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYஇன்று சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக்… Read More »அரியலூர்… போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பேரணி…

மாணவி மூளைச்சாவு.- உடல் உறுப்புகள் தானம்-அரியலூரில் அரசு மரியாதை

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYஅரியலூர்  வ.உ.சி நகரைச் சேர்ந்தவர்கள் முருகன். சரஸ்வதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர்களின் மகளான மஞ்சு என்பவர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு குரூப் 2 தேர்வு எழுதுவதற்காக ஈரோட்டில்… Read More »மாணவி மூளைச்சாவு.- உடல் உறுப்புகள் தானம்-அரியலூரில் அரசு மரியாதை

ஆண்டிமடத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு கொலை மிரட்டல்… விசிக நிர்வாகிகள் 2 பேர் கைது

  • by Authour

ஆண்டிமடத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு கொலை மிரட்டல்… தலைமறைவான விசிக நிர்வாகிகள் 2 பேர் கைது… அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்முருகன். இவர் ஆண்டிமடம் விளந்தையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்… Read More »ஆண்டிமடத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு கொலை மிரட்டல்… விசிக நிர்வாகிகள் 2 பேர் கைது

error: Content is protected !!