Skip to content
Home » அரசு பஸ் » Page 2

அரசு பஸ்

78 மாணவிகளுக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டை வழங்கல்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நகர் 1 கிளை மேலாளர் சிவமயில்வேலன் தலைமை வகித்து… Read More »78 மாணவிகளுக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டை வழங்கல்…

மஞ்சள் நிற அரசு பஸ்… நாளை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்…

  • by Senthil

தமிழ்நாட்டில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள எட்டு கோட்டங்களில் சேதமடைந்த பேருந்துகள் சீரமைக்கப்பட உள்ளன. அதன் ஒரு… Read More »மஞ்சள் நிற அரசு பஸ்… நாளை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்…

திருச்சி அருகே அரசு பஸ்சில் ரகளை செய்த வாலிபர் கைது….

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காளியை சேர்ந்தவர் முகமது குளாம் இவர் துறையூர் செல்வதற்காக திருச்சியிலிருந்து துறையூர் பஸ்சில் ஏறி வந்துள்ளார் . அப்போது இவருக்கு அருகே அமர்ந்திருந்த துறையூர் நெட்டவேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற… Read More »திருச்சி அருகே அரசு பஸ்சில் ரகளை செய்த வாலிபர் கைது….

திருச்சி அருகே அரசு பஸ் மோதி கல்லூரி மாணவன் பலி…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் 18 வயதான திவாகர். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில்… Read More »திருச்சி அருகே அரசு பஸ் மோதி கல்லூரி மாணவன் பலி…

நாய் துரத்தி சாலையில் ஓடிய குழந்தை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுமி..

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீன்சுருட்டி சென்ற அரசு பேருந்து குருவாலப்பர் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ஒரு சிறுமியை… Read More »நாய் துரத்தி சாலையில் ஓடிய குழந்தை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுமி..

செல்போன் பேசியப்படி அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்….

  • by Senthil

செல்போன் பேசிக் கொண்டே அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பேருந்து இயக்கும் பொழுது செல்போன்… Read More »செல்போன் பேசியப்படி அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்….

கேரளா அரசு பஸ்-கனரக வாகனங்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்…

கேரள போக்குவரத்து துறை அமைச்சர்  ஆந்தோனி ராஜூ தலைமையில் திருவனந்தபுரத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அந்தோணி ராஜூ, “மத்திய அரசின் போக்குவரத்து சட்ட விதிகளின் படி வாகனங்களில்… Read More »கேரளா அரசு பஸ்-கனரக வாகனங்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்…

சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு விரைவு பேருந்து பயணிகள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது சீர்காழி அருகே பாதரகுடி என்ற இடத்தில் உள்ள புறவழிச்சாலை ஓரத்தில் பழுதடைந்து ஒரு  டேங்கர்… Read More »சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

பறை கருவியுடன் வந்த மாணவி…. நடுவழியில் இறக்கிவிட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதம் என்பவர் நெல்லையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரியில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்காக சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பறை உள்ளிட்ட இசைக்கருவிகளை கொண்டு வந்துள்ளார். நிகழ்ச்சியை… Read More »பறை கருவியுடன் வந்த மாணவி…. நடுவழியில் இறக்கிவிட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்

அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பரிதாப பலி…

  • by Senthil

கோவை மாவட்டம் , சூலூர் அருகே உள்ள கரவழி மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருக்கு தங்கமணி என்ற மனைவி மற்றும் திருமணம் ஆகிய பிரதீப் குமார் என்ற மகன் உள்ளனர் . இந்நிலையில்… Read More »அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பரிதாப பலி…

error: Content is protected !!