Skip to content

அரசு பஸ்

அரசு பஸ்சில் 2 நாளில் 2.80 லட்சம் பேர் பயணம்.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறையிலிருந்து சென்னை மாதவரத்திற்கு, குளிர்சாதன வசதி பேருந்து சேவையினை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், கடந்த… Read More »அரசு பஸ்சில் 2 நாளில் 2.80 லட்சம் பேர் பயணம்.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்

திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-லாரி மோதி விபத்து..20 பேர் படுகாயம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்தும் எதிரே  லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் 3க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள்… Read More »திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-லாரி மோதி விபத்து..20 பேர் படுகாயம்

அரசு பஸ் படிகட்டில் தொங்கியபடி பயணிக்கும் கல்லூரி மாணவ-மாணவிகள்

கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தான்தோன்றி மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக வெள்ளியணை, காணியாளம்பட்டி, மாமரத்துப்பட்டி பகுதிக்கு அரசு பேருந்து சென்று வருகிறது. இந்த நிலையில் கரூரில் இருந்து தான்தோன்றி மலை அரசு கல்லூரி… Read More »அரசு பஸ் படிகட்டில் தொங்கியபடி பயணிக்கும் கல்லூரி மாணவ-மாணவிகள்

குளித்தலை..அரசு பஸ்சுக்குள் பெய்த மழை… நின்றவாறு பயணிக்கும் அவலம்

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் மழை பெய்து வருவதால் மணப்பாறையில் இருந்து குளித்தலை செல்லும் TN45N 3408 என்ற பதிவு எண் கொண்ட அரசு பேருந்தின் மேற்கூரையில் மழைநீர் கசிந்ததால் பேருந்துக்குள் பயணிகள் அவதி… Read More »குளித்தலை..அரசு பஸ்சுக்குள் பெய்த மழை… நின்றவாறு பயணிக்கும் அவலம்

கரூரில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்… பயணிகள் கடும் அவதி

கரூரில் தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா அருகில் பழுதாகி நின்ற அரசு ஏசி பேருந்தை பயணிகள் தள்ளி சென்று சாலை ஓரத்தில் நிறுத்தும் வீடியோ வைரல் – பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவதி. தமிழ்நாடு அரசு… Read More »கரூரில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்… பயணிகள் கடும் அவதி

அரியலூர் அருகே அரசு பஸ்-கார் மோதி விபத்து-பெண்-கார் டிரைவர் பலி

அரியலூர் மாவட்டம் கீழப்பலுவூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(46). இவருக்கு தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் டயாலிசிஸ் பரிசோதனை செய்துவிட்டு காரில் இவரும் இவரது சகோதரி விஜய் லட்சுமியும்(55) கீழப்பழுவூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கார் சாத்தமங்கலம் சர்க்கரை… Read More »அரியலூர் அருகே அரசு பஸ்-கார் மோதி விபத்து-பெண்-கார் டிரைவர் பலி

ஆண்டிமடம் அருகே அரசு பஸ்சில் ஒருவரை தாக்கிய நபர்கள் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், இறவாங்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிவக்குமார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் கல்லாத்தூரிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய போது, நிழலுக்காக முன்னூரான்காடுவெட்டி பஸ் நிறுத்தம் அருகேயுள்ள… Read More »ஆண்டிமடம் அருகே அரசு பஸ்சில் ஒருவரை தாக்கிய நபர்கள் கைது

அரசு பஸ்சில் தலைநசுங்கி கணவன் கண்முன்னே மனைவிபலி…. கோவையில் சம்பவம்..

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYகோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் அவரது மனைவி வனஜா. இருவரும் இன்று காலை இருசக்கர வாகனத்தில் கோவை பீளமேடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதாக… Read More »அரசு பஸ்சில் தலைநசுங்கி கணவன் கண்முன்னே மனைவிபலி…. கோவையில் சம்பவம்..

அரியலூரில் சூடம் ஏற்றி புதிய மினி பஸ்சை வரவேற்ற பொதுமக்கள்..நெகிழ்ச்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்குட்பட்டது பாளையக்குடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்டது வாளரக்குறிச்சி கிராமம். இங்குள்ள ஆதிதிராவிடர் தெருவுக்கு இதுநாள் வரை நேரடி போக்குவரத்து சேவை என்பதே கிடையாது. குறுகலான தெருக்களும், சாலை வசதியும் இல்லாததால்… Read More »அரியலூரில் சூடம் ஏற்றி புதிய மினி பஸ்சை வரவேற்ற பொதுமக்கள்..நெகிழ்ச்சி

அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு புதிய உச்சம்- அமைச்சர் சிவசங்கர்

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjஅரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தியூர், கோட்டைக்காடு, கச்சிராயன்பேட்டை, புதுக்குளம், ஆதனங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரூபாய் 4 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட பணிகளைபோக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர்  சிவசங்கர்   தொடங்கி வைத்தார்.… Read More »அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு புதிய உச்சம்- அமைச்சர் சிவசங்கர்

error: Content is protected !!