Skip to content

அபராதம்

கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்

தீபாவளி பண்டிகைக்காக தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதுகுறித்து அரசு மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆம்னி பேருந்துகளில்… Read More »கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்

சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் அபராதம்

  • by Authour

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் திங்கட்கிழமை தீபாவளி என்பதாலும் வெளியூர்களில் வசித்து வரும் மக்கள் இன்றே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல… Read More »சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் அபராதம்

சொந்த வாகனங்களை விதிகளை மீறி வாடகைக்கு இயக்கினால் அபராதம்

  • by Authour

சொந்த பயன்பாட்டு வாகனங்களை விதிகளை மீறி வாடகைக்கு இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாடகைக்காக சொந்த பயன்பாடு வாகனங்களை செயலி மூலமாக வாடகைக்கு விடுவதாக… Read More »சொந்த வாகனங்களை விதிகளை மீறி வாடகைக்கு இயக்கினால் அபராதம்

ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகளை வழியனுப்ப ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள் நடைமேடை டிக்கெட் எடுத்து செல்கின்றனர். இவர்களால் கடைசி… Read More »ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

கோவில் தெப்பக்குளத்தில் குப்பை வீசினால் அபராதம் விதிக்கப்படும்

  • by Authour

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்கள், 2023 நவ., மாத இறுதியில் செத்து மிதந்தன. இதற்கு கார்த்திகை தீபத்தின்போது விளக்கேற்ற பக்தர்கள் பயன்படுத்திய எண்ணெய், தெப்பக்குளத்தில் கலந்து, எண்ணெய் படலமாக மாறியதே காரணம்… Read More »கோவில் தெப்பக்குளத்தில் குப்பை வீசினால் அபராதம் விதிக்கப்படும்

வாகன ஓட்டிகளே உஷார்-இனி அபராதம் கட்டினால்தான் இனி இன்சூரன்ஸ்

வாகன ஓட்டிகளுக்கு கிடுக்கப்பிடி போடும் வகையில், அபராதத்தை செலுத்தினால்தான், வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னையில் போலீசார் அமல்படுத்தி உள்ளனர். சென்னையில் வாகனங் களின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில்,… Read More »வாகன ஓட்டிகளே உஷார்-இனி அபராதம் கட்டினால்தான் இனி இன்சூரன்ஸ்

பள்ளி கேண்டீனில் காலாவதியான பொருட்கள்: உணவு பாதுகாப்புதுறை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை வேதகோவில் தெரு பகுதியில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தனிநபர் விதிமுறைகளை மீறி கேண்டீன் நடத்தி வருவதாகவும், அதில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை… Read More »பள்ளி கேண்டீனில் காலாவதியான பொருட்கள்: உணவு பாதுகாப்புதுறை எச்சரிக்கை

ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அபராதம்

போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;- “மிலாடி நபி (05.09.2025) மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் வெளியூர் பயணம் செய்வதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம்… Read More »ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அபராதம்

ஒரு மாதத்தில் விதிமீறிய 152 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், விதிமீறி அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்காத… Read More »ஒரு மாதத்தில் விதிமீறிய 152 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்

தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

கர்நாடக மாநிலம் சிக்மகளூரை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ் ( 32).  கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் விக்ரம்… Read More »தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

error: Content is protected !!