Skip to content

அதிரடி

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….. செசன்ஸ் கோர்ட்டே விசாரிக்கும்…. ஐகோா்ட்

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி , அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாக  புழல் சிறையில் உள்ளார். அவர் ஜாமீன் கேட்டு  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  அமர்வு நீதிமன்றம்,… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….. செசன்ஸ் கோர்ட்டே விசாரிக்கும்…. ஐகோா்ட்

கோவை ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை…..ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

கோவை அடுத்த  வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டடங்கள் ஆகியவை உரிய அனுமதியின்றி மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், வன விலங்குகளின்… Read More »கோவை ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை…..ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திடீர் சலூன் கடையாக மாறிய பள்ளிக்கூடம்

திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி பஜாரில் கே.எல்.கே. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு வரும் மாணவர்கள் உடை மற்றும் சிகை அலங்காரம் ஒழுக்கத்துடன் இருக்க… Read More »திடீர் சலூன் கடையாக மாறிய பள்ளிக்கூடம்

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜு அதிரடி மாற்றம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறை மந்திரியாக இருந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறைக்கு மாற்றபட்டுள்ளார். சட்டத்துறை மந்திரியாக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.… Read More »மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜு அதிரடி மாற்றம்

என் அனுமதியின்றி யாரையும் வேலையில் சேர்க்க கூடாது…. எலான் மஸ்க் உத்தரவு

உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் நிறுவனங்களின் தலைவருமானவர் எலான் மஸ்க்.  தன் அனுமதியில்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் புதிதாக யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது என்று டெஸ்லா நிர்வாகத்திற்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.… Read More »என் அனுமதியின்றி யாரையும் வேலையில் சேர்க்க கூடாது…. எலான் மஸ்க் உத்தரவு

லோ வோல்டேஜ்… டிவிட்டரில் புகார்…. அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடி நடவடிக்கை..

  • by Authour

கோடை காலம் என்பதால் நாளுக்கு நாள் மின் உபயோகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  தமிழகத்தை பொறுத்தவரை நேற்று  இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமாக 42.37 கோடி யூனிட் மின்சாரம்  மக்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்த… Read More »லோ வோல்டேஜ்… டிவிட்டரில் புகார்…. அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடி நடவடிக்கை..

பல்பிடுங்கல்…. விசாரணையின்போது அமுதா அதிரடி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்களை அங்கு பணியில் இருந்த உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் மற்ற காவல் அதிகாரிகள் துன்புறுத்தி அவர்களின் பற்களை பிடுங்கிதாக புகார்கள்… Read More »பல்பிடுங்கல்…. விசாரணையின்போது அமுதா அதிரடி

மன்னிப்பு கேள்….. போலி வீடியோ வெளியிட்ட பாஜ. நிர்வாகிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில் பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவிற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க கோரி அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட… Read More »மன்னிப்பு கேள்….. போலி வீடியோ வெளியிட்ட பாஜ. நிர்வாகிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

error: Content is protected !!