Skip to content

அதிகாரி

டிஐஜி விஜயகுமார் தற்கொலை……..சோகத்தில் மூழ்கிய சொந்த கிராமம்…..

கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி பதவி ஏற்றவர் விஜயகுமார்.  தினமும் காலையில்  நடைபயிற்சி செல்லும் பழக்கம் கொண்டவர். வழக்கம் போல இன்று அதிகாலை 5 மணிக்கெல்லாம் ரேஸ் கோர்ஸ்… Read More »டிஐஜி விஜயகுமார் தற்கொலை……..சோகத்தில் மூழ்கிய சொந்த கிராமம்…..

கலெக்டர் சட்டையை கோர்த்து பிடித்து கையெழுத்து போட சொல்லுங்கள்…. மின்வாரிய அதிகாரியின் வாய்க்கொழுப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம்   கல்லக்குடி புதிய சமத்துவபுரத்தில்   முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு மின்  இணைப்பு இல்லை. அங்கு மின் இணைப்பு கேட்டு  அப்பகுதிமக்கள்   கல்லக்குடி மின்வாரிய  அலுவலகம் சென்று இளநிலை… Read More »கலெக்டர் சட்டையை கோர்த்து பிடித்து கையெழுத்து போட சொல்லுங்கள்…. மின்வாரிய அதிகாரியின் வாய்க்கொழுப்பு

கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் உயர் அதிகாரி ஆய்வு

  • by Authour

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் உயர் அதிகாரி ஆய்வு

நாட்டில் ஐபிஎஸ் அதிகாரி பதவிக்கு 864 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் மக்களவையில் தி.மு.க. எம்.பி. கவுதம் சிகாமணி எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு மத்திய உள்விவகார துறை இணை மந்திரி நித்யானந்த ராய் பதிலளித்து பேசினார். அவர் பேசும்போது, நாட்டில்… Read More »நாட்டில் ஐபிஎஸ் அதிகாரி பதவிக்கு 864 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு

error: Content is protected !!