Skip to content

அதிகாரிகள்

சிபிஐ அதிகாரிகள் கரூர் வருகை

  • by Authour

கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்ட நிலையில் ஐபிஎஸ் பிரவீன்குமார் தலைமையிலான குழுவினர் கரூர் வந்துள்ளனர் – விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த… Read More »சிபிஐ அதிகாரிகள் கரூர் வருகை

திருச்சி..இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து…. பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்..

  • by Authour

தனிநபராக செயல்பட்டு ஊழலில் ஈடுபடும் அறங்காவலருக்கு துணை போகும் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து – கிராம பொதுமக்கள் ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் . திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த புள்ளம்பாடி… Read More »திருச்சி..இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து…. பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்..

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

  • by Authour

சென்னையில் எம்எல்ஏ வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக ED அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடம் மாற்றம்

தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. காலியாக இருந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு ஆர்.சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்பியாக எஸ்.விமலா, வேலூர் எஸ்பியாக… Read More »33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடம் மாற்றம்

4திருமணம் செய்த தில்லாலங்கடி நிகிதிா, முதலிரவுக்கு முன் தப்பியவர்- பகீர் பேக் ரவுண்ட்

சிவகங்கை மாவட்டம்  மடப்புரம்  பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகி​தா, மதுரை திரு​மங்​கலம் ஆலம்​பட்​டியைச் சேர்ந்​தவர். திண்​டுக்​கல்​லில் உள்ள  எம்.பி. முத்தையா அரசு மகளிர் கல்​லூரி​யில்  தாவரவியல்துறைத்… Read More »4திருமணம் செய்த தில்லாலங்கடி நிகிதிா, முதலிரவுக்கு முன் தப்பியவர்- பகீர் பேக் ரவுண்ட்

9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் பெரம்பலூர் – அருண்ராஜ் ஐஏஎஸ் திருப்பூர் – நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐஏஎஸ் திருச்சி – சரவணன் ஐ.ஏ.எஸ் செங்கல்பட்டு –… Read More »9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம்… குற்றச்சாட்டு

நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம் -திருச்சியில் நடந்த நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் பொதுக்குழு கூட்டத்தில் அச்சங்கத்தின் தலைவர் பேட்டி. TNCSC ஒர்க்கர்ஸ் வாய்ஸ் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி… Read More »நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம்… குற்றச்சாட்டு

மீன்பிடி தடைக்காலம் நிறைவு… மயிலாடுதுறையில் 3050 நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைக்காலம் இம்மாதம் 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ… Read More »மீன்பிடி தடைக்காலம் நிறைவு… மயிலாடுதுறையில் 3050 நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

18 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்- நாகைக்கு புதிய எஸ்பி.

தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள்  பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 3 பேர் பதவி உயர்வு பெற்று உள்ளனர்.  பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள்  மற்றும் அவர்கள் புதிய  பணியிடம் பற்றிய  விவரம் வருமாறு: மகேஷ்… Read More »18 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்- நாகைக்கு புதிய எஸ்பி.

திருச்சி-லால்குடி அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்படும் கழிவுகள்- கவனிப்பார்களா அதிகாரிகள்..?..

திருச்சி மாவட்டம் ,லால்குடியை அடுத்த அகிலாண்டபுரம் அருகே அப்பாதுரை ஊராட்சியில் அமைந்துள்ள வள்ளார் நகரில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது . தற்போது தான் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த இரண்டாம் தேதி திறக்கப்பட்ட நிலையில்… Read More »திருச்சி-லால்குடி அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்படும் கழிவுகள்- கவனிப்பார்களா அதிகாரிகள்..?..

error: Content is protected !!