Skip to content

எஸ்.எஸ்.எல்.சி எழுதிய 200 சிறைவாசிகள் பாஸ்..

தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்ட ஆரம்பப் பள்ளிகள், அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள் மற்றும் மாவட்டர் சிறை (ம) பாழிஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகியவற்றில் செயல்பட்டு வருகின்றன. 2022-202%ம் ஈல்வி ஆண்டிவீட் வெய்வேறு சிறகணை சேர்ந்த 9பொன் சிணுராசிகள் உட்பட மொத்தம் 203 சிறைவாசிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுபு எழுதினர். சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கோரிக்கையின் படி மாநில பண்ளிக் கல்வித்துறையால் சிறைவாசிகள் அந்தந்த சிறையிலேயே தேர்வு எழுதிட வழிவகை செய்யப்பட்டது. அவர்களில் 3 பெண் சிறைவாசிகள் உட்பட 200 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைகளிவிருந்து. 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 98.52 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!