Skip to content
Home » ஸ்ரீ ரெங்கநாதர் தங்கையான சமயபுரம் மாரியம்மன்னுக்கு சீர் கொடுக்கும் வைபவம்….

ஸ்ரீ ரெங்கநாதர் தங்கையான சமயபுரம் மாரியம்மன்னுக்கு சீர் கொடுக்கும் வைபவம்….

  • by Senthil

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீஅரங்கநாதர் தன் தங்கையான சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன்னுக்கு சீர் கொடுக்கும் வைபவம் இன்று இரவு 10.00 மணியளவில் கருடமண்டபத்தில் இருந்து திருக்கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து தலைமையில் திருக்கோயில் பணியாளர்கள் சார்பில் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு அம்மனுக்கு குங்குமம் , பட்டுபுடவை , மாலைகள் ,வளையல்கள், மற்றும் மங்கல பொருட்களை மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வடதிருகாவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் வீற்றிருக்கும் அருள்மிகு சமயபுரம் ஸ்ரீமாரியம்மன்னுக்கு வழங்க உள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!