Skip to content
Home » புரந்தேஸ்வரி…..மக்களவை சபாநாயகர்

புரந்தேஸ்வரி…..மக்களவை சபாநாயகர்

பாஜக கூட்டணி மந்திரிை சபை அமைத்துள்ளது. இந்த நிலையில்  மக்களவை சபாநாயகர் பதவியை   தங்களுக்கு ஒதுக்கும்படி   தெலுங்கு தேசம் கட்சித்தலைவர்  சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி வந்தார். ஆனால் பாஜக அதை கொடுக்க மறுத்து விட்டது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை சமாதானப்படுத்தும் வகையில்  சபாநாயகர் பதவியை  சந்திரபாபு நாயுடுவின் கொளுந்தியாளுக்கே கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பாஜகவை சேர்ந்தவர்.

அதாவது என்டிஆரின் மகளும்,  சந்திரபாயு நாயுடு மனைவியின் தங்கையுமான புரந்தேஸ்வரிக்கு  சபாநாயகர் பதவி அளிக்க  பாஜக முடிவு செய்துள்ளது.  புரந்தேஸ்வரி  ஆந்திர பாஜக தலைவராக இருக்கிறார். இவர் ராஜமுந்திரி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!