திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய நிலை முகவர்கள், மற்றும் மகளிர் முகவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினார். உடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிறுசேமிப்பு நாந்தி உள்ளார்.
திருச்சியில் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கியவர்களுக்கு கேடயம் வழங்கிய கலெக்டர்…
- by Authour
