Skip to content

கரூரில் 1000 தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடை…

கரூரில் 1,000 தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தரைக்கடை வியாபாரிகள் நன்றி

தெரிவித்தனர். உடன் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் உள்ளனர்.

error: Content is protected !!