அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர் சுரேஷ் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாணவியிடம் வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியும் உள்ளார். இதனை தொடர்ந்து ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
