Skip to content

செந்தில்பாலாஜிக்கு ஜாமின்… கரூரில் திமுக கட்சியினர் உற்சாகம்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் திமுகவினர் குவிய தொடங்கியுள்ளனர். சுமார் 15 மாதங்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊரான கரூரில் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்காக கட்சியினர் பேருந்து நிலைய ரவுண்டான அருகில் திமுக கட்சியினர் குவிய தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!