Skip to content
Home » காங். தலைவர் செல்வப்பெருந்தகை நாளை திருச்சி வருகை

காங். தலைவர் செல்வப்பெருந்தகை நாளை திருச்சி வருகை

  • by Senthil

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும்,  சட்டமன்ற பொதுகணக்கு குழு தலைவருமான  செல்வப்பெரந்தகை  நாளை  மாலை 6.40 மணிக்கு வந்தே பாரத் ரயில் மூலம் திருச்சி வருகிறார். இரவு திருச்சியில் தங்கும் அவர் நாளை மறுநாள்(வியாழன்) காலை 7 மணிக்கு  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சென்று மருது பாண்டியர் குரு பூஜையில் கலந்து கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!