Skip to content

பி.ஆர்.கவாய், உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஆகிறார்

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் மே 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த  நிலையில்,  புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க ஒன்றிய அரசுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை வழங்கியுள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து மே 14-ம் தேதி 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பார்.

 

error: Content is protected !!