Skip to content
Home » ஒருங்கிணைப்பாளர் பெயரில் அதிமுகவுக்கு கடிதம் அனுப்பியது ஏன்?… சத்யபிரதா சாகு பேட்டி

ஒருங்கிணைப்பாளர் பெயரில் அதிமுகவுக்கு கடிதம் அனுப்பியது ஏன்?… சத்யபிரதா சாகு பேட்டி

சென்னையில் இன்று  வாக்காளர் இறுதிப்பட்டியலை  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். அப்போது நிருபர்கள்  அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் கடிதம் அனுப்பியது குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு பதில்அளித்த சாகு, அதிமுக விவகாரத்தில்  தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ அதைத்தான்பின்பற்ற முடியும்.,என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!