Skip to content

சரத் பவார் திடீர் ராஜினாமா – தேசிய அரசியலில் பரபரப்பு…

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவிப்பு.

தான் எழுதிய லோக் மாஜே சங்கதி என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சரத் பவார் அறிவிப்பு.

அடுத்த ஆண்டு மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலும், மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் சரத் பவாரின் அறிவிப்பால் பரபரப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!