Skip to content

சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ.99 லட்சம் பக்தர்கள் காணிக்கை….

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களின் காணிக்கை நேற்று கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களை கொண்டு எண்ணப்பட்டது. இதில் 99 லட்சத்து 29 ஆயிரத்து 515 ரூபாய் ரொக்கமும் – 2 கிலோ 877 கிராம் தங்கமும் – 4

கிலோ 899 கிராம் வெள்ளியும் – 234 அயல்நாட்டு நோட்டுகளும் பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என கோவில் இனை ஆணையர் கல்யானி தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!