Skip to content
Home » ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. தமிழக வீராங்கனை ஏமாற்றம்

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. தமிழக வீராங்கனை ஏமாற்றம்

  • by Senthil

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று  10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணி பங்கேற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்-சந்தீப் சிங் இணை தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது. மற்றொரு இந்திய இணையான ரமீதா – பபுதா அர்ஜூன் இணையும் தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது. முதல் நாளிலேயே  இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில் தொடர்ந்து மற்ற போட்டிகளி்ல் நமது வீரர்கள்  சாதிப்போம் என்ற  நம்பிக்கையுடன் உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!