புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவை ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நலச் சங்கத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வி.ரெங்கராஜன் , எஸ்.பி. அபிசேக் குப்தாவுக்கு சால்வை அணிவித்தார்.சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களை அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் கௌரவதலைவர் எஸ்.பாலகுரு, மாவட்ட செயலாளர் கரமேல், மாவட்ட பொருளாளர் சி. பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கீரனூர் ஞானசேகரன் , அங்குராஜ், உசிலங்குளம் மாயழகு, பூங்காநகர் கோவிந்தராஜன் பெருமாள் கோவில் தமிழ்ச்செல்வம் ,விராலூர் தமிழரசன், அழகப்பன் கனக்கம்பட்டி வித்யா கார்டன் தியாகராஜன், விஜயகுமார் , கணேசன், ராஜசேகர், சுந்தர்ராஜன், நீதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் புதுகை எஸ்.பியுடன் சந்திப்பு
- by Authour
