Skip to content
Home » முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜீவரத்தினம் காலமானார்

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜீவரத்தினம் காலமானார்

  • by Senthil

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.எஸ். ஜீவரத்தினம் (72) சென்னையில் காலமானார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நாளை பிற்பகல் 3 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சேலம் கோட்டாட்சியர், திண்டுக்கல் கலெக்டர், ஆதி திராவிடர் நலத்துறை செயலாளர் உட்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர் ஏ.எஸ்.ஜீவரத்தினம். பத்திரிகையாளர்களுடன்  நல்லுறவுடன் செயல்பட்டவர்  ஜீவரத்தினம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!