Skip to content

ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா…

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில்  இன்று நடைபெற்ற அம்ரித்பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான துரை திவியநாதன் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமான வி. முருகேசன், புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், டாக்டர் ராமதாஸ் ,செம்பைமணி, மேப்

வீரையா, வீர துரைசிங்கம், சூர்யா பழனியப்பன், மணி, ஆறுமுகம், தினேஷ் குமார், மகளிர் அணி தலைவர்கள் கவுரி, சிவந்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ராஜகோபாலபுரம் மாலயீடு அரசு பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!