Skip to content
Home » ஸ்ரீரங்கத்தில் ராப்பத்து உற்சவம் கோலாகலம்… படங்கள்…

ஸ்ரீரங்கத்தில் ராப்பத்து உற்சவம் கோலாகலம்… படங்கள்…

  • by Senthil

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், வைகுந்த ஏகாகதசி பெருவிழா இராப்பத்து உற்சவ 3ம் நாள்  கோலாகலமாக  நடைபெற்றது. நடைபெற்றது. ஸ்ரீ நம்பெருமாள், மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி பரமபத வாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபம் வந்தடைந்தார். இரவு 8:15 மணிக்கு குதிரை வாகனத்தில் கனு பாரிவேட்டை கண்டருள்கிறார்.

இரவு 11 மணியில் இருந்து ஜனவரி 17ஆம் தேதி அதிகாலை 2 மணி வரையிலும் சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவையும், அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் சாற்று முறையும் நடைபெறும். அத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா இனிதே நிறைவுபெரும். இந்நிகழ்வில் ஏராளமானமானவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!