ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவராக(DIG)
முனைவர் பா.மூர்த்தி நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு அந்த சரகத்தின் எஸ். பிக்கள், டிஎஸ்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர். பா . மூர்த்தி இதற்கு முன்
திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவராக
பணியாற்றினார். அங்கிருந்து ராமநாதபுரத்திற்கு மாற்றப்பட்டார்.
