Skip to content

வடகிழக்கு பருவமழை…. திருச்சியில் முன்னேற்பாடு பணியை ஆய்வு செய்த மேயர்..

  • by Authour

திருச்சி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 1வது மண்டலம் மற்றும் 5வது மண்டலத்திலும் ,தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள

மின்மோட்டார்கள் ,ஆயில் இன்ஜினீகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் சுகாதார பணிகளுக்கு புகை மருந்து அடிக்கும் இயந்திரம் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை மேயர் அன்பழகன் மண்டல குழு தலைவர் மற்றும் அலுவலர்களுடன் பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!