Skip to content

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை நகர்மன்ற தலைவர்  திலகவதி நேரில் ஆய்வு..

மழை காலத்தை முன்னிட்டு புதுக்கோட்டை நகர பகுதிகள் முழுவதும் மழைநீர் வடிகால் வாரிகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.. வார்டு எண் 26 நிஜாம் காலணி பகுதியில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணியினை நகர்மன்ற தலைவர்  திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத் தலைவர் எம். லியாகத் அலி மற்றும் நகர்மன்ற உறுப்பினர் லதா கருணாநிதி ஆகியோர் பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!