Skip to content

திருவாரூர் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால்  பரவலாக  மழை பெய்து வருகிறது. குறிப்பாக  தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும்,  நெல்லை,  தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட  தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்கிறது.   தொடர்மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருவாரூர்  காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.20) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!