Skip to content
Home » ராகுல் நடைபயணம் நிறைவு….. திருச்சியில் காங்., நிர்வாகிகள் கொண்டாட்டம்…

ராகுல் நடைபயணம் நிறைவு….. திருச்சியில் காங்., நிர்வாகிகள் கொண்டாட்டம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் பெரியார் பேருந்து நிலையத்தில் ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் நிறைவு விழாவில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் பெரியார் பேருந்து நிலையத்தில் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணம் நிறைவு விழா நடைபெற்றது நிறைவிழாவில் ஊராட்சி ஒன்றிய குழு

துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி கலந்து கொண்டு கட்சிக்கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்வில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் குணசேகரன் மற்றும் தொட்டியம் காட்டுப்புத்தூர் பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர் பின்னர் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு படத்தற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!