Skip to content

புதுகை “யூரோகிட்ஸ்” மழலையர் பள்ளியில் விளையாட்டு போட்டி…

புதுக்கோட்டை டிச 16-புதுக்கோட்டை கூடல்நகர்பகுதியில் இயங்கிவரும் “யூரோகிட்ஸ்” மழலையர் பள்ளியில் பள்ளி குழந்தைகள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது. பள்ளி தாளாளர் கவிஞர் ஆர்எம்.வி.கதிரேசன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினர் களாக  ஒய்வு பெற்ற வேளாண் துணை இயக்குனர்  திருப்பதி, கவிஞர் பீர்முகமது பங்கேற்றனர். அனைவரையும் பள்ளி முதல்வர் கீர்த்திகா வரவேற்று பேசினார். பல்வேறு வகையான போட்டிகள் நடந்தது. வெற்றிபெற்ற ,பங்கேற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!