Skip to content

புதுகை போக்குவரத்து கழகத்தில், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழகம் புதுக்கோட்டை மண்டல அலுவலக வளாகத்தில் “சமத்துவ நாள் உறுதிமொழி”  இன்று ஏற்கப்பட்டது. பொதுமேலாளர் கே.முகமது நாசர்  தலைமையில்  இந்த நிகழ்ச்சி நடந்தது.
துணை மேலாளர்கள், உதவிமேலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள்  இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!