Skip to content

புதுகையில் ”தமிழ் புதல்வன் திட்டம்”…மாணவர்களுக்கு டெபிட் கார்டு வழங்கல்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று (08.08.2024) கோயம்புத்தூரிவல் நடைபெற்ற அரசு விழாவில், 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு ன அரசுப் பள்ளிகளிலும் மற்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000/- உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மாணவர்களுக்கு பற்று

அட்டைகளை Debit Card) வழங்கினார்கள்.

அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், சிவபுரம், ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி , மாவட்ட ஆட்சித்தலைவர்  மு.அருணா,  தலைமையில் கலந்து  கொண்டு மாணவர்களுக்கு பற்று அட்டைகளை (Debit Card) வழங்கினார். இதேபோன்று, ஆலங்குடி, கீழாத்தூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மார்மிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பற்று அட்டைகளை (Debs (Debit Card) púderrt. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி, மாவட்ட ஊராட்சிக்குழுதலைவர்  ஜெயலட்சுமி தமிழ்செல்வன், மாவட்ட சமூக நலஅலுவலர் கோகுலப்பிரியா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!