Skip to content
Home » புதுகையில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்….

புதுகையில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை சட்டம் நீதிமன்றங்கள் , சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  ரகுபதி இன்று துவக்கி  வைத்தார்.  கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை

வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு , மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, துணை இயக்குநர் ராம்கணேஷ், உள்ளாச்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!