Skip to content
Home » புதுகை…பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை…

புதுகை…பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை…

  • by Senthil

புதுக்கோட்டை இராணியார்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சத்துணவு உண்ணும்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளை ஆட்சியர் மு.அருணா தலைமையில்சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநகராட்சி மேயர்திலகவதிசெந்தில்,வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ)கூ.சண்முகம், மாவட்ட சமூக நல அலுவலர்க.ந. கோகுலப்பிரியா,
முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் த.சந்திரசேகரன், உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!