Skip to content

புதுகையில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய எம்எல்ஏ….

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளை யொட்டி புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.


மேலும்… புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவில் அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர்  மேகலா முத்து  துவக்கிவைத்து பங்கேற்றார். இதில் வட்டார வளர்ச்சிஆணையர் திருமதி அமுதவள்ளி ,வட்டார வளர்ச்சி

அலுவலர்  வெங்கடேசன், உதவிபொறியாளர் பாலமுருகன், உதவிபொறியாளர்  முத்துக்குமார்  மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய அலுவலக பணியாளர்களுடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!