Skip to content
Home » புதுகையில் தொ.மு.ச.வுடன் இணைப்பு விழா…. அமைச்சர்கள் பங்கேற்பு….

புதுகையில் தொ.மு.ச.வுடன் இணைப்பு விழா…. அமைச்சர்கள் பங்கேற்பு….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராகோட்டையில் இயங்கிவந்த அன்னைகட்டுமானத்தொழிலாளர்கள், மற்றும் அமைப்புசாராதொழிலாளர்கள்,200பேர்கள்வ.மனோகரன் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர்முன்னேற்ற சங்கத்துடன் இணைக்கும் விழா திருவுடையார்பட்டியில் மாவட்ட தொ.மு.ச.கவுன்சில்செயலாளர் கி.கணபதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் கள் எஸ்.ரகுபதி,சிவ.வீ.மெய்யநாதன்,கட்டுமான தொழிலாளர்கள் முன்னேற்றங்கள் மாநில

பொதுச்செயலாளர் பொன்னுராம் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் அன்னை கட்டுமானதொழிலாளர்களை மு.ச.உறுப்பினர்களாக இணைத்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். நகரசெயலாளர்ஆ.செந்தில், மாவட்ட தொ.மு.ச.தலைவர் அ.ரெத்தினம் மற்றும்
எம்.வேலுச்சாமி,செல்வம்,பி.சிதம்பரம்,விஜயரெத்தினம்,ஆட்டோமதியழகன்,எஸ்.பழனிகுமார்சாமி,ஜான்சன்,ஞானசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!