Skip to content
Home » புதுகையில் புதிய துணை மின்நிலையம்…. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்….

புதுகையில் புதிய துணை மின்நிலையம்…. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்….

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், நகரப்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையத்தினை சட்டம், நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று துவங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!