Skip to content
Home » புதுகையில் புதிதாக கலையரங்க கட்டடப்பணி…

புதுகையில் புதிதாக கலையரங்க கட்டடப்பணி…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தாணி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிதாகக் கட்டப்படவுள்ள கலையரங்க கட்டடப் பணியினை சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!