Skip to content

புதுகை அரசு பள்ளியில் குடியரசு தினவிழா..

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா சிறப்பாக நடந்தது.
தலைமைஆசிரியர் பா.லதா தலைமை வகித்து தேசியகொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.பள்ளி முன்னாள் மாணவரும் ஒய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலருமான திருவப்பூர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுமாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசன்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் கற்பக வள்ளி,துணைத்தலைவர் ஆனந்தன்,உறுப்பினர்
எம்ஏஎம்.தீன்,ஆசிரியர்கள்ஜேயபாரதி, கீதா,சுதா உள்ளிட்ட பலர் பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!