Skip to content
Home » புதுகையில் திமுக நிர்வாகியின் 5ம் ஆண்டு நினைவுநாள்… மாலை அணிவித்து மரியாதை

புதுகையில் திமுக நிர்வாகியின் 5ம் ஆண்டு நினைவுநாள்… மாலை அணிவித்து மரியாதை

புதுக்கோட்டை தி,மு,க நகரக் கழக முன்னாள் செயலாளர் சி,முத்துச்சாமியின்  5ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று அவரது இல்லத்தில் அவரது படத்திற்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிச்சுடர். கவிதைப்பித்தன். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி , குன்றாண்டார்கோவில் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் அண்டக்குளம் க,ரெங்கராஜ், ஆகியோர் மாலைஅணிவித்தனர் உடன் டான்சிராஜேந்திரன், இரா.முத்துவிஜயன், இராமசெல்வராஜ்,மு.தென்னரசு,மு.ராஜதுரை,மு.இளஞ்சேரன்,மணிமொழிமனோகரன்,கி.சுப்பிரமணியன், கவிஞர் மரிய எட்வின்,ஜேம்ஸ்,காண்ட்ராக்டர்முத்துக்குமார்,ஆனந்த்,மணிவேலன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!