Skip to content

புதுகையில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த நபர்களின் வாரிசுக்கு நிதியுதவி…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் காளை முட்டி உயிரிழந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு பொதுநிவாரண நிதியுதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். உடன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, தனித்துணை கலெக்டர் சரவணன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!