Skip to content
Home » புதுகையில் கலெக்டர் தலைமையில் கிராமிய கலை நிகழ்ச்சி…

புதுகையில் கலெக்டர் தலைமையில் கிராமிய கலை நிகழ்ச்சி…

  • by Senthil

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சியில், சுகாதாரப் பொங்கல்  மற்றும் சமத்துவப் பொங்கல் விழாவில் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று ஊர் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் பொங்கலிட்டு கிராமிய கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!