Skip to content

புதுகை…… மக்கள் தொடர்பு முகாம்…. நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் உள்ள எஸ். குளவாய்பட்டியில் இன்று மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர்  மெர்சி ரம்யா கலந்து கொண்டு  விவசாயிகளுக்கு மண் பரிசோதனை சான்றுகளை வழங்கினார். அத்துடன்  பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அதிகாரி  செல்வி,  தாசில்தார் விஸ்வநாதன், திருவரங்குளம் ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி மற்றும்  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!