Skip to content

புதுகையில் பாரத் மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா…..

புதுக்கோட்டை திருவப்பூர் பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா  சிறப்பாக நடைபெற்றது.மகாராணி ரோட்டரி சங்கமும் பாரத் மெட்ரிக் பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. மகாராணி ரோட்டரி சங்க தலைவர் கருணைச்செல்வி ரவிக்குமார் தலைமைவகித்தார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்டம் 3000 த்தின் துணை ஆளுநர் கவிதா ராஜசேகரன், பேலஸ் சிட்டி ரோட்டரி  தலைவர் பொறியாளர் பாஸ்கரன்,  உறுப்பினர்கள் சித்ரா ராமதாஸ், மகளிர் கல்லூரி துணை பேராசிரியர் கலா

கணேசன் கலந்துகொண்டார்கள்.  மாணவச் செல்வங்கள் பெற்றோர்களின் உதவியுடன் பல்வேறு வகையான பாரம்பரிய உணவு வகைகள் கொண்டு வந்து அசத்தி விழாவை சிறப்பித்தனர்.பாரத் பள்ளி சேர்மன்  கௌதம், பள்ளி முதல்வர் சங்கீதா ஆகியோர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!