Skip to content

ஜனாதிபதியின் திருவாரூர் வருகை ரத்து..

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.30) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவில்லை.

கனமழை எச்சரிக்கை காரணமாக குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும்  பட்டமளிப்பு விழா வழக்கம்போல் நடைபெறும் என்று மத்திய பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!