மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (செவ்வாய்கிழமை) புத்தனாம்பட்டி 110/22-11KV, தங்கநகர் 33/11KV மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி 33/11KV துணைமின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புத்தனாம்பட்டி, ஓமாந்தூர், அபினிமங்கலம், சாத்தனூர், திண்ணனூர், இலுப்பையூர், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூர், கோட்டாத்தூர், T.களத்தூர், தேனூர், பெரகம்பி, எதுமலை, S.N.புதூர், E.பாதர்பேட்டை, R.கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டபாளையம், V.A.சமுத்திரம், B.மேட்டுர், K.புதூர் மற்றும் மாராடி ஆகிய பகுதிகளுக்கு காலை 9.45 மணி முதல் மாலை4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பொன்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.